Sunday 15 January 2017

முதல்ல நாட்டு மாடு, இப்போ நாட்டு நாய் - இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

அட என்னடா இது எப்ப பார்த்தாலும் இந்த PETA பயலுக ஏதாச்சும் பண்ணிகிட்டே இருக்கானுங்களே, சரி ஒருவேள உண்மையிலேயே இவனுங்களுக்கு இந்த பிராணிக மேலெல்லாம் அக்கறை இருக்கோமோனு ' Saidapet Dog Breeding unit' இன்னைக்கு போனேன்.
Nattu nai valarppai thadukka sadhi, pannattu sadhi, ban PETA, country dogs in india, tamilnadu dogs breeds, Rajapalayam dog, kombai dog, sipiparai dog, kanni dog, awareness for tamil people, awake india

போன மாசம் இந்த peta பயலுக ஒரு case போட்ருந்தானுங்க. அது என்னனா சைதாப்பேட்டை நாட்டு நாய் வளர்ப்பு பிரிவுல பராமரிப்பு சரி இல்லயாம். அதனால அத உடனே மூடிடணுமாம்
நான் உள்ள போய் நம்ம நாட்டு நாய்கள், அதுக்கான food, room, care and treatment எல்லாம் பார்த்தேன். அங்க உள்ள veterinary doctor and helpers கிட்ட மத்த விஷயங்களை கேட்டு வாங்கிக்கிட்டேன்.
உண்மையிலேயே உங்க வீட்ல வளர்க்குற சொந்த நாயை கூட உங்களால அப்படி நல்ல பார்த்துக்க முடியாது. அவங்க அவ்வளவு அக்கறையா பார்த்துக்குறாங்க.
Morning எல்லா நாய்க்கும் walking and playground. Good non veg food and milk. Rooms with exhaust fan
நாயை புடிச்சுட்டு போய் 15 நாள்ல அத கொல்ற பயலுங்க சொல்றானுங்க இங்க பராமரிப்பு போதலயாம் அதனால முடனுமாம். இத விசாரிக்காமலே ஒரு அதிமேதாவி judge அத மூடனும் னு தீர்ப்பு சொல்ரான். ஏன்டா, ஒருவேளை நீ சொல்றது மாதிரி maintaince சரி இல்லனா நா நீ என்ன சொல்லிருக்கணும். அந்த இடத்த நல்லா maintain பண்ண சொல்லி தீர்ப்பு சொல்லிருக்கணும்... போங்கடா ----------- பயலுகளா..
இந்த நாட்டு நாய் வளர்ப்பு பிரிவு ல இருந்து வர
ராஜபாளையம்,
சிப்பிப்பாறை,
கண்ணி
போன்ற நாய்களுக்கு நல்ல demand. Nan அந்த incharge கிட்ட கேட்டப்போ சொல்லறார், 1125 பேர் waiting ல இருக்காங்களாம் இந்த குட்டிகளை வாங்க. ஒரு குட்டி 1500 rs கு sale பன்றாங்க
Peta வுக்கு என்ன ஆசை na இந்த நாடு நாய் இனத்தை முற்றிலும் அழிச்சுட்டா foreign dog breed ah தாராளமா விற்கலாம் 10000, 20000 nu.
City la உள்ளவங்களுக்கெல்லாம் தெரிஞ்சது நாட்டு நாய் னா அது தெரு நாய்.
Google la பொய் search பண்ணி பாருங்க naan solra நம்ம நாட்டு நாய் இனமெல்லாம்
Kombai,
Kombai dogs, country breen, indian national dogs, nattu nai

Rajapalayam.

Rajapalayam dogs, country breen, indian national dogs, nattu nai

sipiparai,

sipiparai dog breed, nattu nai, country dog

Kanni,

kanni dogs, country breen, indian national dogs, nattu nai

3 Kobai நாய் சேர்ந்தா ஒரு சிங்கத்தை கொன்னுடும். அந்த அளவுக்கு திடம்
கன்னி, சிப்பிபாறை போல காவலுக்கு உலகில் எந்த நாய் இனமும் இல்லை
ஆனா இந்த foreign breeds dogs lam நீங்கதான் காவல் காக்கணும்
So வீட்டுக்கு ஒரு நாட்டு நாய் வளருங்கள்
முதல்ல நாட்டு மாடு, இப்போ நாட்டு நாய்
இதுக்கு மேலயும் உங்களுக்கு புரியலைனா, PS veerappa சொன்னது போல, " இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"

Nattu nai valarppai thadukka sadhi, pannattu sadhi, ban PETA, country dogs in india, tamilnadu dogs breeds, Rajapalayam dog, kombai dog, sipiparai dog, kanni dog, awareness for tamil people, awake india 

உங்கள் குழந்தைகளின் நலனுக்கும் சல்லிக்கட்டிற்கும் என்ன தொடர்பு ?

உங்கள் குழந்தைகளின் நலனுக்கும் சல்லிக்கட்டிற்கும் என்ன தொடர்பு ? (Ungal kuzhandhai nalan mattrum Jallikattu irandirkkum enna thodarbu?) 

Ungal kuzhandhai nalan mattrum Jallikattu irandirkkum enna thodarbu, pannaattu arasiyal, marundhu company fraud, PETA fraud

உலக மக்களின் உணவுப் பழக்க வழக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கிற மான்சாண்டோ (Monsanto) நிறுவனத்தை பேயர்ஸ் (Bayers) என்கிற வலிநிவாரணி மாத்திரைகளைத் தயாரிக்கிற நிறுவனம் வாங்குவதற்கு 66 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் செய்து. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதனால் என்ன என்கிறீர்களா ?
செய்தி ஒன்று :
நாம் உண்ணும் பாதி உணவுக்கு மேல் இன்று மரபணு மாற்றப்பட்டுவிட்டது.
மீதமிருக்கும் பயிர்களும் பூச்சி மருந்து அடித்து வளர்த்தப்படுகிறது. 
சமீபத்தில் கனடாவில், 37 மில்லியன் தேனீக்கள் மரபணு மாற்றப்பட்ட சோளக்கதிர்களை வளர்க்கத் தெளிக்கப்பட்ட நியான் கொட்டினாய்ட் என்கிற ரசாயனப் பூச்சு மருந்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து போயிருப்பதாக அறிகிறோம்.
நிலத்தை மலடாக்க ரசாயனம். பூச்சிகளைக் கொள்ள ரசாயனம். இதையெல்லாம் உங்கள் உணவில் சத்தமில்லாமல் கலந்து விட்டது மான்சாண்டோ நிறுவனம் தான்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும், அந்தப் பயிர்களின் அபிரிமிதமான வளர்ச்சியை ஊக்குவிக்க ரசாயன பூச்சி மருந்துகளையும் தயாரிக்கிற நிறுவனம் மான்சாண்டோ.

செய்தி இரண்டு :
பேயர்ஸ் நிறுவனம் (
 ரசாயன பூச்சி மருந்துகளையும் தயாரிக்கிற நிறுவனம்மிகப்பிரபலமான ஆஸ்பிரின் என்கிற வலிநிவாரணியை முதன் முதலாகக் கண்டுபிடித்த நிறுவனம். இன்ன பிற மருந்துகளையும் தயாரிக்கிற நிறுவனம்.
தலைவலிக்கு மாத்திரை உட்கொள்பவர்கள், சிறுநீரகத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் கல் கிளப்பிய வலியில் துடித்து மருத்துவமனையில் ஒரு வலி நிவாரணி ஊசியைப் போட்டுக்கொண்டு அரை மணி நேரத்தில் வலி இல்லாமல் வீட்டுக்குத் திரும்புகிறவர்கள் பேயர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம். அதனால் வரும் பின்விளைவுகள் என்னவென்று நான் சொல்ல மாட்டேன். கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்ளுங்கள்.
ஆக பயிர்களை விற்கிறவனும் நானே. மருந்து தயாரிக்கிறவனும் நானே.
உங்கள் உணவில் விசம் கலப்பது யாரென்று இன்னும் விளக்கமாக எப்படிச் சொல்வது ?
ஜெர்ஸீ மாடுகள் அதிகம் பால் கறப்பதற்கு ஹார்மோன் ஊசி போடும் அதிசயத்தைக் கண்டு பிடித்ததும் மான்சாண்டோ நிறுவனம் தான் என்பது கூடுதல் தகவல்

உங்கள் நாட்டு மாட்டு இனம் அழிக்கப்படும் ; வெளிநாட்டுப் பசுக்களின் சத்தில்லாத , நீரழிவு நோயை உண்டு பண்ணக் கூடிய ஜெர்ஸீ பசுக்களின் பாலைக் குடித்து நீங்கள் நாசமாய் போவீர்கள். உங்களிடம் ஐயோ பாவம் என்று ஆறுதலாய் நான் மருந்து விற்பேன். 
எப்படி இருக்கிறது கதை ?
திமில் கொண்ட நம் காளை மாடுகளை அழிக்கத்தான் இந்த சர்வதேச அரசியல். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். 

இந்தியாதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இங்கு ஒரு பொருளை அழித்துவிட்டு அவர்கள் தயாரித்த வேறொரு பொருளை சந்தைப் படுத்தி விற்றுவிட்டால்., இந்தியர்களைக் கைகாட்டி, உலகத்தின் வேறு எந்தப்பகுதியிலும் அதை விற்றுவிடலாம். பரிசோதனை எலி இந்திய மக்கள். இது தான் தாரக மந்திரம்.

இப்பொழுது சொல்லுங்கள்...

சல்லிக்கட்டு எதற்கு வேண்டும் ? 
விழிப்புணர்வு எதற்கு வேண்டும் ? 
எதற்கு நாம் அரசுக்கெதிராகப் போராட வேண்டும் ?

Ungal kuzhandhai nalan mattrum Jallikattu irandirkkum enna thodarbu, pannaattu arasiyal, marundhu company fraud, PETA fraud
What's involved in your children's health callikkattirkum? (Ungal kuzhandhai nalan mattrum Jallikattu irandirkkum enna thodarbu?) Ungal kuzhandhai nalan mattrum Jallikattu irandirkkum enna thodarbu, pannaattu arasiyal, marundhu company fraud, PETA fraud The food habit of the people of the world would come under its control Monsanto (Monsanto) company Bayers (Bayers), who signed a $ 66 million purchase of the company is prepared mattiraikalait pain. It was in the works. So what is it? Message one: Today, more than half of the food we eat has been genetically engineered. Beat the remaining crops valarttappatukiratu pesticides. Recently in Canada, 37 million bees breeding of genetically modified sprayed neon kottinayt colakkatirkalai dead were unable to sustain the chemical coating maruntirkut noticed. Land malatakka chemical. Chemical to pests. Monsanto has attended all the noise out of your diet. Genetically modified crops, to promote the growth of crops with chemical pesticides prepared apirimitamana Monsanto Company. Message Two: Bayers company (the company prepared for chemical pesticides), most aspirin painkillers for the first time the company has discovered. Etc. The company has prepared medicines. Taking pills for headaches, kidney stone, which closes at the beginning of the pain that its half-hour in the hospital and put on a pain reliever uciyaip home and turn without pain peyars to say thank you to the company. So I will not say what the consequences. Take home a little breath. Virkiravanum crops to myself. Tayarikkiravanum medicine myself. For more explanation of how your diet vicam mingling who says? Aticayattaik hormone injection to extract more milk cows jersi find additional information on the legality of the Monsanto Company Cow race will be cleared of your country; The less-healthful foreign cows, there is a cure for diabetes and drinking the milk of cows pannak jersi that you will be vandalized. Woe to you, that's comforting, I have sinned drug sales. How is the story? The international politics of our bulls and cows with hump alikkattan. This is only the beginning. India is the most populous country. They get away with a product produced by another item sold market lay., Indians signpost, or sell it anywhere else in the world. Indian people are testing the rat. This is the motto. Now you tell me ... Sallikkattu What do you want? Awareness of the need for what? Why should we fight aracukketirakap? Prabhakaran ceravanci Ungal kuzhandhai nalan mattrum Jallikattu irandirkkum enna thodarbu, pannaattu arasiyal, marundhu company fraud, PETA fraud

Wednesday 11 January 2017

மனைவியை மடக்க சில யோசனைகள்...

மனைவியை மடக்க சில யோசனைகள்...😆😆 (manaiviyai madakka sila yosanaigal)

1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..)😉
manaiviyai madakka sila yosanaigal, ideas in tamil, yosanai

2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்”😉

3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்😉

4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.😉

5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும்.😊

6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )😉

7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல)😉

8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.😊

9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.😊

10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா

பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!😉😉😉😉
😘ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது.

Naatu marundhu: Uyar Ratha alutham sariyaaga murungai keerai soup

Naatu marundhu: Uyar Ratha alutham sariyaaga murungai keerai soup

Naatu marundhu: Uyar Ratha alutham sariyaaga murungai keerai soup 

நெஞ்சு எரிச்சலுக்கு தீர்வு. விஷத்தை விலை கொடுத்து வாங்கும் மடையர்கள்

நெஞ்சு எரிச்சலுக்கு தீர்வு. விஷத்தை விலை கொடுத்து வாங்கும் மடையர்கள். (Nenju erichal)


அஜீரண கோளாறுக்கும் அசிடிட்டிக்கும். [ நெஞ்சு எரிச்சலுக்கும்] சற்று தொடர்பு இருக்கிறது. ஆனால். நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் போனால். அசிடிட்டி வராது. அசிடிட்டிக்கு அஜீரணம் காரணம் இல்லை . ஆனால். அஜீரண கோளாறுக்கு அசிடிட்டி கரணம்.

மனித உடல். Physics, chemistry இரண்டின் கலவை. நமது மனித உடலே ஒரு எந்திரம் தான். செரிமானம். மற்ற செயல்பாடுகளுக்கு என்று மனித உடலில். பல அமிலங்கள், எந்திரங்கள் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க. வயிற்றில் Gastric Acid சுரக்கிறது.
இந்த ஆசிட். உணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகளில் உள்ளது. வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல். அந்த தசைகள். இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிட்டி' என்கிறோம். வயிற்றில் இருக்க வேண்டிய ஆசிட். நெஞ்சிற்க்கு வந்தால். அது நெஞ்சிர்ற்கு அநீதி அல்லவா.

சரி. நெஞ்சிர்ற்கு அநீதியை ஏற்படுத்தும். அசிடிட்டிக்கு உரிய தீர்வை பாப்போம். அதற்க்கு முன். சில வியாதிகள் தானாக நம்மை வந்து தாக்கும். அவை. தொற்று வியாதிகள். ஆனால்?. அசிடிட்டி போன்ற பல வியாதிகள். நாமே பெரும்பாலும் நமக்கு வர வெய்த்து கொள்கிறோம். அசிடிட்டி எதனால்? வருகிறது.

அதிக கோபம், அதிக காரம். அதை தவிர்த்து. இன்று பலர் செய்யும் முட்டாள் தனம். நாம் oxygen னை சுவாசித்து. Carbondai oxide டை வெளியே விடுவோம். உலகில் அணைத்து மனிதர்களும். இதை தானே செய்கிறோம். நாமே நினைத்தாலும். Carbondai oxide டை சுவாசிக்க முடியாது. அத்தகைய carbondai oxide. டை. MNC கம்ப்பனிகள். கூல் டிரிங் பாட்டில்களில் அடைத்து விற்கிறார்கள். அந்த விஷத்தை. தினமும் லக்ச கணக்கான முட்டாள்கள் காசு கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். இதை தெரியாமல் செய்யும் படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம் கூட. எடுத்து சொன்னால். தவறை திருத்தி கொள்கிறார்கள். ஆனால்? இதை தெரிந்தே செய்யும் படித்த முட்டாள்கள். வியாதி வந்து நல்லா அவஸ்த்தை படட்டும் என்று தான் சொல்ல தோன்றுகிறது. புகை, மது போன்றவைகளும். அசிடிட்டி ஏற்ப்பட காரணம். சரி. அசிடிட்டிக்கான தீர்வை பார்ப்போம்.
சிறிதளவு இனிப்பு, உணவுக்கு முன்னால் எடுத்துக் கொள்ளலாம். பேரீச்சை, அத்தி, நாவல்பழம், தேங்காய், மாம்பழம், பப்பாளி, மாதுளை, செல்லெரி இலை, சர்க்கரைவள்ளி கிழங்கு, காரட், பீட்ரூட், சீரகம், தனியா, ஏலக்காய், பார்லி, கம்பு, கோதுமை, சோம்பு,
குளிர்ந்த பால்,பாதாம், துளசி இலை, தர்பூசணி, வெள்ளரி,
இஞ்சி சாறு 2 டீஸ்பூன்,துளசி, கிராம்பு, சீரகம்,
வெள்ளரி. மற்றும். அரிசிப்பொறி சாப்பிட அது அசிடிட்டியை உறிஞ்சி விடும். புதினா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது சிறந்தது. சிறு துண்டு வெல்லத்தை 2 மணிக்கொரு முறை வாயில் வைத்து அந்நீரை விழுங்க அசிடிட்டி கட்டுப்படும். காலையில் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு பருக அசிடிட்டி குறையும்.

முடிந்த அளவு மிளகாய்க்கு பதில் மிளகை பயன்படுத்தவும். இளநீர். நெஞ்சு எரிச்சலுக்கு மிக நல்லது. தக்காளி. முடிந்த அளவு. அசிடிட்டி பிரச்சனை இருபவர்கள் மட்டும் தவிர்க்கவும்.

அதிக பழம், காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற உணவு செரிக்க உடலுக்கு குறைந்த சக்தியும். அதன்மூலம். உடலுக்கு அதிக சக்தியும் கிடைக்கிறது

Tuesday 10 January 2017

குடிபோதையில் கார் ஓடியதால் நேர்ந்த பயங்கர விபத்து - மரத்தில் மோதி அப்பளமாகிய கார்!

குடிபோதையில் கார் ஓடியதால் நேர்ந்த பயங்கர விபத்து - மரத்தில் மோதி அப்பளமாகிய கார்!






பஞ்சாப் மாநிலம், லூதியான நகரில் நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்குவதற்கு முன்னர் 5 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து சமூக வலைதளம் ஒன்றில் குழு படத்தை வெளியிட்டுள்ளனர். அதன்பின்னர் ஜாலியாக டிரிப் அடுத்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மணிக்கு 150 கிமீ வேகத்தில் அந்த கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த காரில் இருந்த அனைவரும் குடி போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ஹோண்டா சிட்டி கார் வாங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்தாலாவது, இனி குடிபோதை டிரைவிங்கை தவிர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!


1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.
நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின்
மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும்
குடும்பங்களும் அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக்
கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! "